உள்நாடு

ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV|கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் நாளை மறுதினத்திற்குள் (03ம் திகதிக்குள்) வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர ஏற்றுக்கொண்டார்

editor

மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.