உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 20 பேரின் இரத்த மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை…

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி – முன்னாள் எம்.பி திலும் அமுனுகம

editor