உள்நாடு

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. .

குறித்த விமானத்தில் இலங்கைக்கு வருகைதரும் மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor

மைத்திரிக்கு வீடு வழங்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ஏழரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

editor