உள்நாடு

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|ஹட்டன்) – உணவு நஞ்சானதில் ஹட்டன் வலய கல்விக் காரியாலயத்தில் இயங்கும் கினிஹத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 41 பேர் கினிஹத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிஹத்ஹேன பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்று அதிகாலை காலி, அக்மீமனவில் துப்பாக்கிச் சூடு

editor

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

ரயில் சேவைகள் திங்கள் முதல் அதிகரிப்பு