உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்