உள்நாடு

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சீன பெண் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

கோதுமை மாவின் தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை