உள்நாடு

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்

(UTV|கொழும்பு) – குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி கொரியாவிற்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க எவ்வித தீர்மானமும் இல்லை”

மீண்டும் மின் கட்டணத்தில் உயர்வு