உள்நாடு

கொரொனோ : பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரொனோ வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாக கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் பாராளுமன்றம் வழமையாக கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

210 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு!

editor

எதிர்வரும் திங்களன்று 21ஆவது அரசியலமைப்பு அமைச்சரவைக்கு

VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்தின் விலை அதிகரிப்பு..!