உள்நாடு

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTVNEWS | COLOMBO) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையிலேயே மதுவரி திணைக்களம் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

“பெட்ரோல் வரிசைகளில் நிற்க வேண்டாம்”

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வாக்களிப்பதில் சிரமம்

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்