உள்நாடு

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள்!

சமூர்த்தி அதிகாரிகளும் அரசுக்கு எச்சரிக்கை

கொழும்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது