உள்நாடு

குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம் [VIDEO]

(UTV|கொழும்பு) – வவுனியா – புதிய சாலம்பைக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டினை அகற்றுமாறு கோரி பிரதேச மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

Related posts

MCC உடன்படிக்கை தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இல்லை

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச நாடக விருது விழா!

 தேர்தல் மனு – உயர்நீதி மன்றம் உத்தரவு