உள்நாடு

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அவரது கணவனை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

போதைப்பொருள்களின் பின்னணியில் அரசியல் – அனைத்தையும் துடைத்தெறிவேன் – அநுர

editor

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு