உள்நாடு

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அவரது கணவனை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

மழையுடனான காலநிலை தொடரும்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : புத்தளத்தைச் சேர்ந்த 04 மெளலவிமார்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!