உள்நாடு

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

(UTV| கொழும்பு) – 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மின்சார தடைகள் குறித்து வெளியான அறிவிப்பு

editor

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை – வெளியானது அறிவிப்பு

editor