உள்நாடு

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

(UTV|பொலனறுவை) – ஹிங்குரங்கொட பகுதியில் 4 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 கஜமுத்துக்கள் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து

editor

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? சஜித் பிரேமதாச கேள்வி.

editor

விவசாய குடும்பத்திற்கு இலவச யூரியா மூட்டை