உள்நாடு

அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை கூடுகிறது

(UTV|கொழும்பு) – அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை(23) பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

சபாநாயகர் தலைமை வகிக்கும் குறித்த இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்

பிரமுகர்கள் புடைசூழ ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்திய மயில்

editor

நன்றி செலுத்துதல் என்ற பாடத்தை கற்பிக்கும் தைப்பொங்கல் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor