உள்நாடு

கானியா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

(UTV|கொழும்பு) – சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு தொடரும் முடக்கங்கள்

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை