உள்நாடு

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

(UTV|இரத்தினபுரி) – பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பெல்மடுல்ல நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து 50,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 13,468 பேர் கைது

நாளை முதல் 16 -19 வயதானோருக்கு தடுப்பூசி