உள்நாடு

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

(UTV|ஜேர்மன்) – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

எகிறும் கோழி இறைச்சி விலை

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!