உள்நாடு

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

சினோபார்ம் தடுப்பூசியின் தாமதத்திற்கான காரணம்

முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் இறக்குமதி

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளில் ஊழலைத் தடுக்க விசாரணைப் பிரிவுகள் – அனுமதி வழங்கிய ஜனாதிபதி அநுர

editor