உள்நாடு

விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடியாணை

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(17) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு