உள்நாடு

விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடியாணை

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(17) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரம் பற்றிய அறிக்கை

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்