உள்நாடு

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

(UTVNEWS | COLOMBO) – பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கலவானையில் துப்பாக்கிச் சூடு – இரண்டு பேர் வைத்தியசாலையில்

editor

கலாநிதி விவகாரம் – சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்