உள்நாடு

ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு[VIDEO]

(UTV|கொழும்பு) – சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி வழக்கினை மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள குருணாகல் பிரதான நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி

களனி கங்கையில் தவறி வீழ்ந்த 21 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சோக சம்பவம்

editor