உள்நாடு

தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் – சரத் பொன்சேகா [VIDEO]

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் எந்த மாற்றமும் கொண்டுவர கூடாது எனவும் அவ்வாறு மாற்றங்கலை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்களை நிச்சயம் தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

அனால் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் கட்சியின் தலைமை பதவி சஜித் பிரமேதாசவிற்கு
வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்!

ஓட்டமாவடியில் விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி – காவத்தமுனை சிறுவன் மரணம்

editor