உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில்

சி.சி.ரி.வி கட்டமைப்பு – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை