உள்நாடு

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக முப்படையில் இருந்து விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு ஜனாதிபதியினால் ஏழு நாள் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதம் 05ம் திகதி முதல் இந்த எழு நாள் பொது மன்னிப்பு காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

30.09.2019 ஆம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்து விலகிய இராணுவத்தினருக்கு மாத்திரமே இந்த பொது மன்னிப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

இந்த நாளில் நாம் ஏழைகளுடன் உணவையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

LPLயில் தேசிய கீதத்தை பிழையாக பாடிய, பாடகி மீதான விசாரணை ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்.