உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் [VIDEO]

(UTV | கொழும்பு) – தைப்பொங்கல் பண்டிகையின் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது தைப்பொங்கல் வாழ்த்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

யால தேசிய வனத்துக்கு சிய வனத்துக்கு பூட்டு

மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது