உள்நாடு

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அலறி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் IMF விசேட அறிக்கை!

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor

 தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை !