உள்நாடு

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்

(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு

editor

சர்வகட்சி அரசுக்கு சுதந்திர கட்சி பச்சைக்கொடி

மலேசிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

editor