உள்நாடு

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு மரண தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொரளை பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதான குற்றவாளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினால் 2016 ஆம் ஆண்டு பொரளை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

IOC எரிபொருள் விநியோகம் முன்னேறுகிறது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது

காபந்து அரசாங்கத்தை நியமிக்குமாறு SLFP ஜனாதிபதிக்கு கோரிக்கை