உள்நாடு

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – சிறு ஆண் பிள்ளை ஒன்றினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

முட்டை இடும் கோழிகள் இறக்குமதியில் வீழ்ச்சி

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்ட மாணவன் முதலிடம்!