உள்நாடு

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – சிறு ஆண் பிள்ளை ஒன்றினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு – பிரதமர் ஹரிணி

editor

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான அறிவித்தல்