உள்நாடு

இந்தோனேசிய லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்

(UTV|கொழும்பு) – சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்தோனேசிய லயன் எயார் ஏ – 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா : 8,000ஐ கடந்தது

‘மானிட சுபீட்சத்திற்கு வழி வகுக்கும் நாளாக ரமழான் பெருநாள் அமையட்டும்’

ரணில் – சஜித்துடனும் ஒழிந்திருக்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – அநுர

editor