உள்நாடு

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு ரூ. 7,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

மேலும், பொதுத் தேர்தலின் பின்னர் மஹாபொல புலமைப்பரிசிலினை ரூபா.10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடி – முன்னாள் கணக்காளர் கைது!

editor

UPDATE – நாளையும் 5 மணி நேர மின்வெட்டு