உள்நாடு

ரஞ்சனை கட்சியில் இருந்து இடைநீக்க யோசனை

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரண எடுப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்

வட மேல் மாகாண அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் பூட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம்