உள்நாடு

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

(UTV| அம்பாறை)- அம்பாறை-உகன பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம் : உலமா சபையுடன் கைகோர்க்கும் முஸ்லிம் கவுன்ஸில்

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

editor

தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டியது

editor