விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTV|இந்தியா)- இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் புனே மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மழை காரணமாக போட்டி இரத்து

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்

ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஓய்வு