உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

இந்திய மீனவர்கள் விவகாரம் – இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை

editor

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!