உள்நாடு

இலங்கையில் மனிதாபிமானம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது [VIDEO]

(UTV|கொழும்பு)- பஸ் வண்டிகளில் ஏறி பாட்டு படித்து தன் குடும்பத்தை காப்பற்றும் ஒரு இரும்பு தாயை பற்றி அண்மையில் நாம் உங்களுக்கு தந்திருந்தோம்.

இந்த தகவை அறிந்து பலர் அந்த குடும்பத்திற்கு முடியுமான உதவிகளையும் செய்துள்ளனர். அது பற்றி பார்ப்பதற்கு நாம் மீண்டும் வத்தளைக்கு சென்றிருந்தோம்.

Related posts

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம் – மாம்புரியில் சோகம்

editor

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு

கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்