உள்நாடு

மீண்டும் விளக்கமறியல்

(UTV|கேகாலை) – மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 சந்தேக நபர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

முஹம்மத் ஸுஹைல் PTA வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை!

editor