உள்நாடு

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பிரதேசங்கள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம