உள்நாடு

ராஜித்தவின் பிணைக்கு எதிராக மீள் பரிசீலனை மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக மீள் பரிசீலனை மனுவொன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!

லெபனான் – காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு