உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு ) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விமானங்களை ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் இலண்டன் இடையிலான பயணங்களின் போது ஈரான் – ஈராக் இடையிலான வான் பரப்பினை தவிர்க்குமாறும் பாதை மாற்றப்பட்டுள்ளதாகும் கோரப்பட்டுள்ளது.

Related posts

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

editor

தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்

editor