உள்நாடு

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO) – மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக வழங்கிய தீர்ப்பு மற்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர முன்னெடுத்த விசாரணை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

editor

சர்வகட்சி அரசு தயார்? ஹக்கீம் மனோ மும்முரம்

பொலிஸார் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரிப்பு

editor