விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|INDIA) – இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று(07) இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் இடம்பெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

Related posts

ஜாப்ரா ஆர்ச்சர் ஜூலை வரை விளையாட வாய்ப்பில்லை

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அறிமுகம்

பாகிஸ்தானை பதம் பார்த்த ஆஸி அணியினர்