உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகரவுக்கிடையில் நடைபெற்றதாக பரவி வரும் குரல் பதிவு [VIDEO]

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் குற்றபுலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இருவருக்குமிடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளது.

Related posts

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது