உள்நாடு

மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை

(UTV|COLOMBO) – ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலையுடன் மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து கவலை கொள்வதாக வெளியுறவு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை இன்று(06) வெளியிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் ஸ்தீரமான நிலையை பேண அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறும் இலங்கை அரசு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது

“நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை” நாடு திரும்பிய இலங்கை அணி

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !