உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

(UTV|KURUNEGALA)- சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நிக்கவெரடிய, கொட்டவெஹெர பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்

இருபதாவது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவைக்கு

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை