உள்நாடு

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு.

(UTV|COLOMBO)- கொழும்பு புறநகர் பகுதிகள் சிலவற்றில் நாளை (07) காலை 9 மணிமுதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரையிலான 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிடிய, ருக்மல்கம, பெலென்வத்த, மத்தேகொடை, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்கை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

பெற்றோல், டீசல் தொடர்பில் வௌியிடப்பட்ட விசேட அறிக்கை!

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

editor