விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|INDIA) – இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதன்படி இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் கவுகாத்தியில் மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயிற்சியின் போது காயம் – நுவான் துஷாராவும் விலகினார்.

ஏஞ்சலோ தனது 100வது டெஸ்ட் போட்டியில்..

IPL இல் ஆட்டங்காட்டும் முத்தையா