உள்நாடு

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டு குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜோன்ஸ்டன் CID இல் வாக்குமூலம்

“விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும்” இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

“அம்பன்” சூறாவளியின் தாக்கம் குறைவடையும்