உள்நாடு

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாத் – ரியாஜ் தற்கொலை குண்டு வீச்சாளர்களுக்கு உதவியமைக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை – அமைச்சர் கே.டி.லால்காந்த

editor